முன்கூட்டியே குறுவை அறுவடை செய்யும் விவசாயிகள்

முன்கூட்டியே குறுவை அறுவடை செய்யும் விவசாயிகள்

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறுவை அறுவடை பணிகளை விவசாயிகள் முன்கூட்டியே மேற்கொண்டு வருகிறார்கள். அறுவடை செய்த நெல்லை சாலையோரங்களில் குவித்து வைத்து காய வைக்கும்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
19 Oct 2023 8:26 PM GMT