
திருநெல்வேலியில் ஜேசிபி வாகனத்தை திருடிய வாலிபர் கைது
கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவன மேலாளர், தனது நிறுவனத்துக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
16 Nov 2025 8:25 PM IST
பழவூரில் 4 யூனிட் மணல், 2 லாரி, ஜேசிபி பறிமுதல்: 3 பேர் கைது
பழவூர் பகுதியில் மிதியான்குளத்தின் அருகே 3 பேர் ஜேசிபி மூலம் லாரியில் குளத்து மணலை எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக அள்ளிக் கொண்டிருந்தனர்.
25 Jun 2025 11:05 PM IST
திருடிய பொக்லைன் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி செல்ல முயற்சி; 'சைரன்' ஒலித்ததால் ரூ.3½ லட்சம் தப்பியது
சிவமொக்காவை தொடர்ந்து மங்களூருவில் திருடிய பொக்லைன் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை மர்மநபர்கள் தூக்கி செல்ல முயன்றனர். சைரன் ஒலித்ததால் ரூ.3½ லட்சம் தப்பி இருந்தது.
6 Aug 2023 12:15 AM IST
உத்தர பிரதேசம்: வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் ஜே.சி.பி. வாகனம் மூலம் இடிப்பு
சட்டவிரோத கட்டுமானம் இருந்ததாகக் கூறி, வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் வீடுகளை ஜே.சி.பி. வாகனம் மூலம் போலீசார் இடித்தனர்.
12 Jun 2022 3:09 PM IST




