திருடிய பொக்லைன் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி செல்ல முயற்சி; சைரன் ஒலித்ததால் ரூ.3½ லட்சம் தப்பியது

திருடிய பொக்லைன் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி செல்ல முயற்சி; 'சைரன்' ஒலித்ததால் ரூ.3½ லட்சம் தப்பியது

சிவமொக்காவை தொடர்ந்து மங்களூருவில் திருடிய பொக்லைன் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை மர்மநபர்கள் தூக்கி செல்ல முயன்றனர். சைரன் ஒலித்ததால் ரூ.3½ லட்சம் தப்பி இருந்தது.
5 Aug 2023 6:45 PM GMT
உத்தர பிரதேசம்: வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் ஜே.சி.பி. வாகனம் மூலம் இடிப்பு

உத்தர பிரதேசம்: வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் ஜே.சி.பி. வாகனம் மூலம் இடிப்பு

சட்டவிரோத கட்டுமானம் இருந்ததாகக் கூறி, வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் வீடுகளை ஜே.சி.பி. வாகனம் மூலம் போலீசார் இடித்தனர்.
12 Jun 2022 9:39 AM GMT