3 மாதங்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3½ கோடி மதிப்பிலான நகை-பணம் மீட்பு

3 மாதங்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3½ கோடி மதிப்பிலான நகை-பணம் மீட்பு

ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3½ கோடி மதிப்பிலான நகை, பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டது. அவற்றை உரியவர்களிடம் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ஒப்படைத்தார்.
15 Feb 2023 7:02 AM GMT