கத்திமுனையில் தம்பதி உள்பட 3 பேரிடம் நகை, பணம் பறிப்பு;வீடு புகுந்து முகமூடி அணிந்த கும்பல் அட்டூழியம்

கத்திமுனையில் தம்பதி உள்பட 3 பேரிடம் நகை, பணம் பறிப்பு;வீடு புகுந்து முகமூடி அணிந்த கும்பல் அட்டூழியம்

ராஜாக்கமங்கலம் அருகே வீடு புகுந்து கத்திமுனையில் தம்பதி உள்பட 3 பேரிடம் நகை, பணத்தை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
25 Jan 2023 7:10 PM GMT