என்எல்சி அதிகாரி தம்பதி வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

என்எல்சி அதிகாரி தம்பதி வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

நெய்வேலியில் என்.எல்.சி. அதிகாரி தம்பதி வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 April 2023 12:15 AM IST