மத்திய அரசின் தாமதத்தால் நீதித்துறை பணிகள் முடக்கம் - சுப்ரீம் கோர்ட்டு குற்றச்சாட்டு

மத்திய அரசின் தாமதத்தால் நீதித்துறை பணிகள் முடக்கம் - சுப்ரீம் கோர்ட்டு குற்றச்சாட்டு

கொலீஜியம் சிபாரிசுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதால் நீதித்துறை பணிகள் முடங்கி விட்டதாக சுப்ரீம் கோர்ட்டு குற்றம் சாட்டியது.
28 Nov 2022 10:14 PM GMT