கல்விக் கண் திறக்கும் ககென்யா

கல்விக் கண் திறக்கும் ககென்யா

இதுவரை 300-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையில் அவரது மையத்தில் கல்வி அளிக்கப்பட்டுள்ளது. இவரது மையத்தில் படித்த பல பெண்கள், வெளிநாடுகளுக்குச் சென்று கல்லூரியில் பயின்று, தேர்ந்தெடுத்த துறையில் தலை சிறந்து விளங்கி தங்கள் கிராமத்துக்கு ககென்யா போல உதவி வருகிறார்கள்.
18 Sep 2022 1:30 AM GMT