கலியுக கவலை போக்கும் இருளஞ்சேரி கலிங்கநாதீஸ்வரர்

கலியுக கவலை போக்கும் இருளஞ்சேரி கலிங்கநாதீஸ்வரர்

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது, தாயினும் நல்லாள் சமேத கலிங்கநாதீஸ்வரர் கோவில். கலியுகத்தின் பாவங்கள் நீங்கவும், கலிகால பாதிப்புகள் விலகவும், கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார், இங்குள்ள கலிங்கநாதீஸ்வரர்.
22 Sep 2023 12:15 PM GMT