கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை - காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை - காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்ய முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
23 Oct 2022 9:44 AM GMT