காவிரி விவகாரத்தில் பெங்களூரு மக்கள் குரல் கொடுக்க கோரி மண்டியாவில் நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்ட கன்னட அமைப்பினர்

காவிரி விவகாரத்தில் பெங்களூரு மக்கள் குரல் கொடுக்க கோரி மண்டியாவில் நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்ட கன்னட அமைப்பினர்

காவிரி விவகாரத்தில் பெங்களூரு மக்கள் கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்க கோரி, மண்டியாவில் உள்ள பெங்களூருவுக்கான நீரேற்று நிலையத்தை கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
22 Sep 2023 6:45 PM GMT