உலகின் மிக உயரமான ரெயில் பாலம்

உலகின் மிக உயரமான ரெயில் பாலம்

உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு ரெயில் பாலமான செனாப் பாலத்தின் கட்டுமானப்பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இதையடுத்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. இந்த பாலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள ரியாசி மாவட்டத்தில் ஓடும் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
14 Aug 2022 3:21 PM GMT