
கடவுளை காணலாம்... கென்யாவில் கொடூரம்; தோண்ட, தோண்ட குழந்தைகள் உள்பட 201 உடல்கள் மீட்பு
கென்யாவில் கடவுளை காணலாம் என கூறி விரதம், தற்கொலை செய்ய வைத்ததில் உயிரிழந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 201 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன. 600 பேரை காணவில்லை.
15 May 2023 1:02 PM GMT
கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி... ஊருக்குள் புகுந்த 11 சிங்கங்களை சுட்டு கொன்ற மக்கள்
கென்யாவில் வறட்சியை முன்னிட்டு ஊருக்குள் புகுந்த சிங்கங்கள் மற்றும் மனிதர்கள் இடையேயான மோதல் சமீப காலத்தில் அதிகரித்து உள்ளது.
15 May 2023 10:45 AM GMT
கென்யா: பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு
கென்யாவில் பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. காணாமல்போன 213 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
26 April 2023 9:28 PM GMT
வாருங்கள் சொர்க்கம் போவோம்; கிறிஸ்தவ பாதிரியாரை நம்பி உயிரை விட்ட கென்ய மக்கள்
கென்யாவில் கிறிஸ்தவ பாதிரியாரை பின்பற்றி, சொர்க்கம் போவதற்காக பட்டினி இருந்து 47 பேர் உயிரை விட்ட சோகம் தெரிய வந்து உள்ளது.
24 April 2023 11:39 AM GMT
எத்தியோப்பிய உள்நாட்டுப் போரில் வன்முறையை தூண்டும் பதிவுகளை பரப்பியதாக புகார் - மெட்டா நிறுவனம் மீது கென்யாவில் வழக்கு
மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகளால் போரில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக 16 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
15 Dec 2022 10:23 AM GMT
கென்ய பள்ளிகளில் மதிய உணவு திட்டம்; இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு குழு
கென்யாவில் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் அமல்படுத்தும் நோக்கில் அந்நாட்டை சேர்ந்த குழு ஒன்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது.
10 Dec 2022 9:24 AM GMT
சீனா-கென்யா கூட்டு ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்ட உயர்தர மக்காச்சோளம் - அமோக விளைச்சலை கொடுப்பதாக தகவல்
சீனா-கென்யா கூட்டு ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்ட உயர்தர மக்காச்சோளம், கென்யாவில் சோதனை முறையில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டது.
15 Nov 2022 3:29 PM GMT
கென்யாவில் 40 ஆண்டுகள் இல்லாத அளவு கடுமையான வறட்சி - வனவிலங்குகளை காப்பாற்ற போராடும் அரசு
கென்யாவில் நிலவி வரும் வறட்சி அந்நாட்டின் வன உயிரியல் சூழலை மிகக் கடுமையாக பாதித்துள்ளது.
6 Nov 2022 2:37 PM GMT
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை உயிரிழப்பு
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 Nov 2022 8:17 AM GMT
கென்யா நாட்டில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
அர்ஷாத் ஷெரீப் வாகனம் தடுப்பை மீறி சென்றபோது சுட்டு விட்டதாக போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கை கூறுகிறது.
25 Oct 2022 9:29 PM GMT