தண்டனை என்ற பெயரில் குழந்தைகள் சித்ரவதை.. ஆதரவற்றோர் இல்லத்திற்கு சீல் வைப்பு

தண்டனை என்ற பெயரில் குழந்தைகள் சித்ரவதை.. ஆதரவற்றோர் இல்லத்திற்கு சீல் வைப்பு

ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வரும் தொண்டு நிறுவனம் சார்பில் ஐகோர்ட்டின் இந்தூர் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 Jan 2024 12:30 PM GMT