பசுமாட்டை அடித்து கொன்ற புலி ; கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை

பசுமாட்டை அடித்து கொன்ற புலி ; கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை

விராஜ்பேட்டை அருகே பாலிபெட்டா கிராமத்திற்குள் புலி ஒன்று புகுந்து பசுமாட்டை வேட்டையாடி கொன்றது. இதனால் பீதியடைந்த கிராம மக்கள் புலியை கூண்டு வைத்து பிடிக்ககோரி வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
23 Jun 2022 3:53 PM GMT