பெங்களூருவில் மூதாட்டியை கொன்று நகை-பணம் கொள்ளை

பெங்களூருவில் மூதாட்டியை கொன்று நகை-பணம் கொள்ளை

பெங்களூருவில் வீடு புகுந்து மூதாட்டியை கொன்று மர்மநபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
28 May 2023 6:45 PM GMT