கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ் சாமியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26 March 2024 9:16 AM GMTகோடநாடு பங்களாவில் சிறப்பு நிபுணர் குழு ஆய்வு செய்ய ஊட்டி கோர்ட்டு அனுமதி
கொலை, கொள்ளை நடந்த கோடநாடு பங்களாவில் சிறப்பு நிபுணர் குழு ஆய்வு செய்ய ஊட்டி கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
23 Feb 2024 7:24 PM GMTகோடநாடு வழக்கு: சயானிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணை
கோடநாடு வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Feb 2024 2:22 AM GMTகோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவு ஐகோர்ட்டில் தாக்கல்
கோடநாடு வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
12 Jan 2024 9:06 AM GMTகோடநாடு வழக்கு: முக்கிய குற்றவாளி சயானிடம் சிபிசிஐடி போலீசார் நாளை விசாரணை
கோடநாடு வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
10 Jan 2024 7:20 AM GMTகோடநாடு வழக்கு: வருகிற 26-ம் தேதி குஜராத் தடயவியல் குழு தமிழகம் வருகை
கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சிபிசிஐடி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
9 Jan 2024 5:18 AM GMTகோடநாடு வழக்கு: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியம் பதிவு
சாட்சியத்தை பதிவு செய்தது தொடர்பான அறிக்கையை வழக்கறிஞர் கார்த்திகை பாலன் விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 Jan 2024 2:29 PM GMTகோடநாடு வழக்கு: ஊட்டி கோர்ட்டில் அறிக்கை ஒப்படைப்பு
கோடநாடு வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
29 Nov 2023 6:40 AM GMTகோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை
கோடநாடு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பனிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
17 Oct 2023 6:06 AM GMTகோடநாடு வழக்கு: ஊட்டி கோர்ட்டில் இன்று இடைக்கால அறிக்கை தாக்கல்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஊட்டி கோர்ட்டில் இன்று இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
13 Oct 2023 2:53 AM GMTகோடநாடு வழக்கு விசாரணை அக்டோபர் 13-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை வரும் அக்டோபர் 13-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
8 Sep 2023 6:19 AM GMT'கோடநாடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்' எடப்பாடி பழனிசாமி பேட்டி
கோடநாடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
30 Aug 2023 10:07 PM GMT