
கொடநாடு வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் சுதாகரன் ஆஜர்
மீண்டும் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் கூறவில்லை என்று சுதாகரன் கூறினார்.
27 March 2025 8:04 AM
கோடநாடு வழக்கு: ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்
கோடநாடு வழக்கில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
7 March 2025 4:15 AM
கோடநாடு வழக்கு: விசாரணைக்கு ஆஜராகுமாறு எஸ்டேட் மேலாளருக்கு மீண்டும் சம்மன்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எஸ்டேட் மேலாளருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
25 Feb 2025 1:12 PM
கோடநாடு வழக்கில் இதுவரை 245-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை - அரசு தரப்பு விளக்கம்
கோடநாடு வழக்கில் இதுவரை 245-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
21 Feb 2025 12:34 PM
கோடநாடு வழக்கு விசாரணை 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு வழக்கு விசாரணை 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
29 Nov 2024 9:01 PM
கோடநாடு கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. நிர்வாகியிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி, சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
28 Nov 2024 6:48 AM
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 25-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Sept 2024 8:03 PM
கொடநாடு வழக்கு - வங்கிகளுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்
கொடநாடு வழக்கில் தொடர்புடைய 12 பேரின் வங்கி பரிவர்த்தனை விபரங்களை கேட்டு, வங்கிகளுக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
5 Sept 2024 12:40 PM
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
26 July 2024 9:56 AM
கொடநாடு வழக்கு; வெளிநாட்டு அழைப்புகள் குறித்து இன்டர்போல் உதவியுடன் விசாரணை - சி.பி.சி.ஐ.டி. தகவல்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இன்டர்போல் உதவியுடன் விசாரணை நடத்தி வருவதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.
21 Jun 2024 7:52 AM
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ் சாமியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26 March 2024 9:16 AM
கோடநாடு பங்களாவில் சிறப்பு நிபுணர் குழு ஆய்வு செய்ய ஊட்டி கோர்ட்டு அனுமதி
கொலை, கொள்ளை நடந்த கோடநாடு பங்களாவில் சிறப்பு நிபுணர் குழு ஆய்வு செய்ய ஊட்டி கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
23 Feb 2024 7:24 PM