சட்டவிரோதமாக நிலம் விற்பனை: அயோத்தி மேயர், பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 40 பேர் மீது குற்றச்சாட்டு

சட்டவிரோதமாக நிலம் விற்பனை: அயோத்தி மேயர், பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 40 பேர் மீது குற்றச்சாட்டு

அயோத்தியில், அயோத்தி மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்தும், வாங்கியும் மோசடி செய்துள்ளனர்.
7 Aug 2022 11:54 PM GMT