ரூ.30 கோடி நிலமோசடி: தாசில்தார்கள், சார் பதிவாளர் கைது - அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை

ரூ.30 கோடி நிலமோசடி: தாசில்தார்கள், சார் பதிவாளர் கைது - அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை செய்ததாக ரூ.30 கோடி நிலமோசடி வழக்கில் சார் பதிவாளர், தாசில்தார்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Aug 2022 3:56 AM GMT