விராஜ்பேட்டையில் கடந்த 10 நாட்களாக தொடர் அட்டகாசம் செய்து வந்த புலி பிடிபட்டது

விராஜ்பேட்டையில் கடந்த 10 நாட்களாக தொடர் அட்டகாசம் செய்து வந்த புலி பிடிபட்டது

விராஜ்பேட்டையில் கடந்த 10 நாட்களாக தொடர் அட்டகாசம் செய்து வந்த புலி பிடிபட்டது. கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
21 Sep 2022 7:45 PM GMT