காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 49 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 49 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 49 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.
17 Jan 2023 4:30 PM IST