தாய்-மகனின் கை, காலை கட்டிப்போட்டு நகை கொள்ளை: 6 பேர் கைது

தாய்-மகனின் கை, காலை கட்டிப்போட்டு நகை கொள்ளை: 6 பேர் கைது

புத்தூரில் தாய், மகனின் கை, கால்களை கட்டிப்போட்டு ரூ.3½ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ரிஷ்வந்த் கூறியுள்ளார்.
30 Sep 2023 6:45 PM GMT