காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க பிரதமரிடம் நேரம் கேட்டு கடிதம் - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க பிரதமரிடம் நேரம் கேட்டு கடிதம் - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி

அனைத்து கட்சி தலைவர்களுடன் காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து விவாதிக்க பிரதமரிடம் நேரம் கேட்டு கடிதம் எழுதி உள்ளதாகவும், பிரதமர் மோடியுடன் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கேட்கப்படும் என்றும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
2 Sep 2023 9:55 PM GMT