பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத் மூலம் 3,124 வழக்குகளுக்கு தீர்வு

பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத் மூலம் 3,124 வழக்குகளுக்கு தீர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட தாலுகா கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் மூலம் 3,124 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
27 Jun 2022 11:31 AM GMT