மராட்டியத்தில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்; ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி

மராட்டியத்தில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள்; ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி

கனமழை காரணமாக மராட்டியத்தில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
22 July 2023 9:33 PM GMT