நீர்நிலைகள் வறண்டதால் மக்காச்சோள பயிர்கள் கருகும் அபாயம்

நீர்நிலைகள் வறண்டதால் மக்காச்சோள பயிர்கள் கருகும் அபாயம்

குடகில் சுட்டெரிக்கும் வெயிலால் நீர்நிலைகள் வறண்டதுடன், மக்காச்சோள பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளதால் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
2 Sep 2023 6:45 PM GMT