கம்பீரமான மணற்கல் சிற்பம்

கம்பீரமான மணற்கல் சிற்பம்

திருமாலின் முக்கியமான 10 அவதாரங்களில் மூன்றாவது அவதாரமாக இருப்பது, வராக அவதாரம். பூமியை திருடிக்கொண்டு போய், கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான், இரண்யாட்சன் என்ற அசுரன். இதனால் சூரிய வெளிச்சம் இன்றி பூமியில் வாழ்ந்த உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் துவண்டன. இதையடுத்து திருமால் வராக (பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சனுடன் போரிட்டு, கடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பூமியை மீட்டுக் கொண்டு வந்ததாக புராணம் சொல்கிறது.
21 Jun 2022 1:22 PM GMT