கடலூரில் எய்ட்ஸ் நோயாளிக்கு பிறந்த ஆண் குழந்தை விற்பனை? போலீசார் விசாரணை

கடலூரில் எய்ட்ஸ் நோயாளிக்கு பிறந்த ஆண் குழந்தை விற்பனை? போலீசார் விசாரணை

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் எய்ட்ஸ் நோயாளிக்கு பிறந்த ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 April 2024 4:22 AM GMT