ஸ்ரீபெரும்புதூர் அருகே மான்கொம்பு, கத்தி பதுக்கி வைத்திருந்த 6 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே மான்கொம்பு, கத்தி பதுக்கி வைத்திருந்த 6 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே மான்கொம்பு, கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பொருள்களை பதுக்கி வைத்திருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 July 2022 9:37 AM GMT