தண்டையார்பேட்டையில் 22-ந்தேதி பொதுமக்களிடம் மேயர் மனுக்களை பெறுகிறார்

தண்டையார்பேட்டையில் 22-ந்தேதி பொதுமக்களிடம் மேயர் மனுக்களை பெறுகிறார்

‘மக்களைத் தேடி மேயர்' திட்டத்தின் கீழ் தண்டையார்பேட்டையில் வருகிற 22-ந்தேதி பொதுமக்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்கிறார்.
18 July 2023 7:23 AM GMT
பட்ஜெட்டில் அறிவித்த மக்களைத் தேடி மேயர் திட்டம் தொடக்கம்: மேயர் பிரியா, பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கினார்

பட்ஜெட்டில் அறிவித்த 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் தொடக்கம்: மேயர் பிரியா, பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கினார்

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த ‘மக்களைத் தேடி மேயர்' திட்டம் நேற்று தொடங்கியது. மேயர் பிரியா பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கினார். பொதுமக்கள் தெரிவித்த 54 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
4 May 2023 8:21 AM GMT