
தண்டையார்பேட்டையில் 22-ந்தேதி பொதுமக்களிடம் மேயர் மனுக்களை பெறுகிறார்
‘மக்களைத் தேடி மேயர்' திட்டத்தின் கீழ் தண்டையார்பேட்டையில் வருகிற 22-ந்தேதி பொதுமக்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்கிறார்.
18 July 2023 12:53 PM IST
பட்ஜெட்டில் அறிவித்த 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் தொடக்கம்: மேயர் பிரியா, பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கினார்
மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த ‘மக்களைத் தேடி மேயர்' திட்டம் நேற்று தொடங்கியது. மேயர் பிரியா பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கினார். பொதுமக்கள் தெரிவித்த 54 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
4 May 2023 1:51 PM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




