30 கிலோ இறைச்சி பறிமுதல்

30 கிலோ இறைச்சி பறிமுதல்

திண்டுக்கல்லில் தடையை மீறி விற்பனைக்கு வைத்து இருந்த 30 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, 5 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
3 Oct 2023 1:15 AM IST