சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூா் விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு - 104 பேர் உயிர் தப்பினர்

சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூா் விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு - 104 பேர் உயிர் தப்பினர்

சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டது. விமானி உடனடியாக கண்டுபிடித்து விட்டதால் 104 பேர் உயிர் தப்பினர்.
4 Jun 2022 8:28 AM GMT