நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு எட்டாக்கனியாகி விட்டது- திருச்சி சிவா எம்.பி.

நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு எட்டாக்கனியாகி விட்டது- திருச்சி சிவா எம்.பி.

நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு எட்டாக்கனியாகி விட்டது என மயிலாடுதுறையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. கூறினார்.
21 Aug 2023 12:30 AM IST