மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொடர் மருந்து வினியோகம், முதல்முறை சேவைகளில் 2½ கோடி பேர் பயன்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொடர் மருந்து வினியோகம், முதல்முறை சேவைகளில் 2½ கோடி பேர் பயன்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 2-வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த திட்டத்தின்கீழ் 2 கோடியே 39 லட்சத்து 81 ஆயிரத்து 319 பேர் பயன்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
6 Aug 2022 11:41 PM GMT