போராட்டங்களில் பங்கேற்றவர்களை வழக்குகளில் இருந்து விடுவிக்க கர்நாடக அரசு முடிவு

போராட்டங்களில் பங்கேற்றவர்களை வழக்குகளில் இருந்து விடுவிக்க கர்நாடக அரசு முடிவு

காவிரி நதி நீர், மேகதாது பாதயாத்திரை உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்றவர்களை வழக்குகளில் இருந்து விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க உள்துறைக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
20 Oct 2023 9:41 PM GMT
மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து அ.தி.மு.க. போராட்டம் - எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து அ.தி.மு.க. போராட்டம் - எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
5 Aug 2023 10:45 PM GMT