காவிரி நீர் தொடர்பான தமிழக அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நாளை மீண்டும் முறையீடு

காவிரி நீர் தொடர்பான தமிழக அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நாளை மீண்டும் முறையீடு

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
19 Aug 2023 8:25 PM GMT