
ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு -2 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 புலம்பெயர் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
19 July 2023 3:40 AM GMT
அமெரிக்காவில் இருந்து 28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற்றம்
அமெரிக்காவில் இருந்து 28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 May 2023 11:02 PM GMT
போக்குவரத்துக்குப் பணம் இன்றி 1,000 கி.மீ. தூரம் கடந்து சொந்த ஊர் சென்ற ஒடிசா தொழிலாளர்கள்
இரவு-பகல் என தொடர்ந்து நடந்த அவர்களுக்கு சில இடங்களில் வாகனங்களில் ‘லிப்ட்’ கிடைத்தது.
6 April 2023 11:10 PM GMT
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய கைதான பீகார் வாலிபர் சென்னை அழைத்து வரப்பட்டார்.
30 March 2023 7:11 AM GMT
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரம் - பீகாரைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் கைது
பாட்னாவில் பதுங்கியிருந்த பா.ஜ.க. பிரமுகர் மணீஷ் காஷ்யப் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
29 March 2023 2:35 PM GMT
'வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் விடியோ பதிவிட்டது ஏன்? - பா.ஜ.க. பிரமுகருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை சரமாரி கேள்வி
ஒரு வழக்கறிஞருக்கு வீடியோவின் தீவிரத் தன்மை தெரியுமா? தெரியாதா? என மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
17 March 2023 8:49 AM GMT
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கு - பா.ஜ.க. நிர்வாகிக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை முன்ஜாமீன் மறுப்பு
போலியான வீடியோவை பதிவிட்டது தொடர்பான வழக்கில் பா.ஜ.க. நிர்வாகிக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
14 March 2023 7:29 AM GMT
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய இளைஞர் ஜார்கண்ட்டில் கைது - திருப்பூர் தனிப்படை போலீசார் அதிரடி
ஜார்கண்ட் மாநிலம கெஹா பகுதியில் பதுங்கியிருந்த பிரசாத் குமாரை திருப்பூர் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
12 March 2023 10:20 AM GMT
நாமக்கல்: வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து ஹோலி கொண்டாடிய போலீசார்
வடமாநில தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கியும் வண்ணப்பொடிகளை பூசியும் போலீசார் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
9 March 2023 4:44 PM GMT
வடமாநில தொழிலாளர்கள் குறித்து பரவும் வதந்திகளை கண்காணிக்க குழு அமைப்பு - டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு
5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
8 March 2023 4:25 PM GMT
'தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் அளவிற்கு பாதுகாப்பு உள்ளது' - அமைச்சர் எ.வ.வேலு
வடமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதால் தான், அவர்கள் தங்கள் குழந்தைகளை இங்கு படிக்க வைப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
7 March 2023 4:06 PM GMT
கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுடன் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்
வடமாநில தொழிலார்களுக்கு உறுதுணையாக இருப்போம் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
5 March 2023 6:10 PM GMT