கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுடன் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுடன் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

வடமாநில தொழிலார்களுக்கு உறுதுணையாக இருப்போம் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
5 March 2023 6:10 PM GMT
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக வதந்தி பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் -  திருமாவளவன்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதாக வதந்தி பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - திருமாவளவன்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சட்டபூர்வ பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
5 March 2023 12:06 PM GMT
வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவும் வதந்தி - தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோவை கலெக்டரிடம் மனு

வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவும் வதந்தி - தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோவை கலெக்டரிடம் மனு

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து, தொழில் கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாரிடம் மனு அளித்தனர்.
4 March 2023 5:12 PM GMT
மீஞ்சூரில் தொடர் திருட்டு சம்பவங்கள்; வடமாநிலத்தவர்கள் தங்கியிருந்த ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மீஞ்சூரில் தொடர் திருட்டு சம்பவங்கள்; வடமாநிலத்தவர்கள் தங்கியிருந்த ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அரிசி ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
26 Feb 2023 11:51 AM GMT