தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

ஒடிசாவின் பத்ராக் - சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலில் தமிழக பயணிகள் 137 பேர் அழைத்து வரப்பட்டனர்.
3 Jun 2023 11:54 PM GMT