செல்போன் பறித்த பதற்றத்தில் மின்சார ரெயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் பலி; போலீஸ் அதிரடியில் 2 வாலிபர்கள் கைது

செல்போன் பறித்த பதற்றத்தில் மின்சார ரெயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் பலி; போலீஸ் அதிரடியில் 2 வாலிபர்கள் கைது

சென்னையில் செல்போனை பறித்ததால் ஏற்பட்ட பதற்றத்தில் மின்சார ரெயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
8 July 2023 9:55 PM GMT