நூதனமுறையில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் மோசடி

நூதனமுறையில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் மோசடி

வேடசந்தூரில் ஏ.டி.எம். கார்டை ‘ஆக்டிவேஷன்’ செய்து தருவதாக கூறி, நூதனமுறையில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். பணத்தை இழந்த பெண், வங்கி முன்பு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Oct 2023 8:00 PM GMT