திருத்தணியில் ரூ.15 கோடியில் ரெயில் நிலையத்தை நவீனமயப்படுத்தும் பணி மும்முரம்

திருத்தணியில் ரூ.15 கோடியில் ரெயில் நிலையத்தை நவீனமயப்படுத்தும் பணி மும்முரம்

அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.15 கோடியில் திருத்தணி ரெயில் நிலையத்தை நவீனமயப்படுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
20 Sep 2023 6:19 AM GMT