திருத்தணி முருகன் கோவிலில் குரங்குகள் பிடிப்பு

திருத்தணி முருகன் கோவிலில் குரங்குகள் பிடிப்பு

திருத்தணி வனசரகர் தலைமையில் வனஊழியர்கள் மலைக்கோவிலில் கூண்டுகளை வைத்து 20-க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்து ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனர்.
6 Aug 2023 11:40 AM GMT