எடப்பாடி அருகே இரட்டை பெண் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை-குறைபிரசவத்தில் பிறந்ததால் விபரீத முடிவு

எடப்பாடி அருகே இரட்டை பெண் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை-குறைபிரசவத்தில் பிறந்ததால் விபரீத முடிவு

எடப்பாடி அருகே குறைபிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்ததால் வேதனை அடைந்த தாய், குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 Aug 2022 8:21 PM GMT