தாயாரின் ரூ.32 லட்சம் நகை, பணம் மோசடி

தாயாரின் ரூ.32 லட்சம் நகை, பணம் மோசடி

கோட்டுச்சேரியில் தாயாரின் ரூ.32 லட்சம் நகை, பணத்தை மோசடி செய்த மகன் மீது கோர்ட்டு உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
25 Jan 2023 12:11 AM IST