தாயாரின் ரூ.32 லட்சம் நகை, பணம் மோசடி

தாயாரின் ரூ.32 லட்சம் நகை, பணம் மோசடி

கோட்டுச்சேரியில் தாயாரின் ரூ.32 லட்சம் நகை, பணத்தை மோசடி செய்த மகன் மீது கோர்ட்டு உத்தரவுப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Jan 2023 6:41 PM GMT