தொடர் மழையால்  நெல்லையில் சேறும், சகதியுமாக மாறிய சாலைகள்-  வாகன ஓட்டிகள் அவதி

தொடர் மழையால் நெல்லையில் சேறும், சகதியுமாக மாறிய சாலைகள்- வாகன ஓட்டிகள் அவதி

நெல்லையில் தொடர் மழையால் பல்வேறு ரோடுகள் சேறும், சகதியுமாக மாறி உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அவதிப்படுகிறார்கள்
4 Aug 2022 8:51 PM GMT