தட்சிண கன்னடா கலெக்டராக தமிழரான முல்லை முகிலன் நியமனம்

தட்சிண கன்னடா கலெக்டராக தமிழரான முல்லை முகிலன் நியமனம்

கர்நாடகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை திடீரென பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டராக தமிழரான முல்லை முகிலன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
16 Jun 2023 6:45 PM GMT