மும்பை குண்டு வெடிப்பு; தண்டனை நிறைவுக்கு பின் அபு சலீமை அரசு விடுவிக்கும்:  சுப்ரீம் கோர்ட்டு

மும்பை குண்டு வெடிப்பு; தண்டனை நிறைவுக்கு பின் அபு சலீமை அரசு விடுவிக்கும்: சுப்ரீம் கோர்ட்டு

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தண்டனையில் உள்ள அபு சலீமை வருகிற 2030ம் ஆண்டு வரை விடுவிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
11 July 2022 6:50 AM GMT