வாலிபர் மீது கும்பல் கொலை வெறி தாக்குதல்

வாலிபர் மீது கும்பல் கொலை வெறி தாக்குதல்

மராட்டியத்தில் வாலிபர் மீது கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. வாலிபர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிட்டதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
6 Aug 2022 1:26 PM GMT