மகா விகாஸ் அகாடி ஆட்சியில் பொய் வழக்கு போட்டு பட்னாவிசை சிறையில் தள்ள முயற்சி - முதல்-மந்திரி ஷிண்டே குற்றச்சாட்டு

மகா விகாஸ் அகாடி ஆட்சியில் பொய் வழக்கு போட்டு பட்னாவிசை சிறையில் தள்ள முயற்சி - முதல்-மந்திரி ஷிண்டே குற்றச்சாட்டு

மகா விகாஸ் அகாடி ஆட்சியில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீது பொய் வழக்கு போட்டு அவரை சிறையில் அடைக்க முயற்சி நடைபெற்றதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
26 Aug 2023 10:00 PM GMT