இறச்சகுளத்தில் கடையில் பூட்டை உடைத்து கைவரிசைபணம் கிடைக்காததால் முட்டையை உடைத்து குடித்த மர்ம ஆசாமிகள்

இறச்சகுளத்தில் கடையில் பூட்டை உடைத்து கைவரிசைபணம் கிடைக்காததால் முட்டையை உடைத்து குடித்த மர்ம ஆசாமிகள்

இறச்சகுளத்தில் பலசரக்கு கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்கள் பணம் கிடைக்காததால் முட்டையை உடைத்து குடித்து விட்டு சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 Dec 2022 9:35 PM GMT